மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் சடூரா பகுதியில் சில ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்பட இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காணவில்லை என புதன்கிழமை தெரிவித்தனர்.
சடூராவில் உள்ள ஒரு சிறப்பு பாதுகாப்புப் படையின் குழுவின் முகாமில் இருந்து அல்தாஃப் உசேன் என்ற பாதுகாப்புப் படை வீரர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், முகாமில் இருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளது, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், எஸ்.எஸ்.பி. படையின் ஒரு காவலர், சடூராவுக்கு அருகிலுள்ள நாகம் பகுதியில் உள்ள முகாமில் இருந்து காணாமல் போயுள்ளார்.
எஸ்.எஸ்.பி முகாமில் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ் ரக துப்பாக்கி மற்றும் 20 குண்டுகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


