உ.பி.யில் ஒரே குடும்பத்தில் 32 பேருக்கு கரோனா உறுதி
உத்தரபிரதேசத்தின் பண்டா நகரத்தின் பூட்டா குவான் வட்டாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் ஒரே குடும்பத்தில் 32 பேருக்கு கரோனா உறுதி








