வங்கதேசத்தின் குமாய் ஆற்றில் புதன்கிழமை படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் நெட்ரோகோனா மாவட்டத்தில் குமாய் ஆற்றில் புதன்கிழமை காலை 11 மணியளவில் 32 பயணிகளுடன் சென்ற படகு மணல் திட்டில் மோதி கவிழ்ந்தது.
இதில், தற்போது வரை 5 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்தவுடன் நீச்சல் தெரிந்த 8 பேர் மட்டும் கரைக்குத் திரும்பினர். படகில் பயணம் செய்த மற்ற பயணிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


