மகாராஷ்டிரத்தின் ‘என் குடும்பம் என் பொறுப்பு’ திட்டம்: 2.24 கோடி பேருக்கு பரிசோதனை
மகாராஷ்டிரத்தின் ‘என் குடும்பம் என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் இதுவரை 2.24 கோடி மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே







