காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பி.எஃப். திட்டத்தில் புதிதாக 3.5 கோடி பேர் : மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 3.5 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

பி.எஃப். திட்டத்தில் புதிதாக 3.5 கோடி பேர் : மத்திய அரசு

Updated On :25 செப்டம்பர் 2020, 11:47 am

ANI

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 3.5 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளிட்ட அறிக்கையில்,

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2017 முதல் ஜூலை 2020 வரை வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிதாக 3,50,84,656 பேர் சேர்ந்துள்ளனர்.

மேலும், ஊழியர்கள் மாநில காப்பீடு (இ.எஸ்.ஐ) திட்டத்தில் 4,07,44,094 பேரும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 21,33,555 பேரும் புதிதாக பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.