பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை 10 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

News image

ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

Updated On :6 ஜனவரி 2021, 4:17 pm IST

ரஷியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை 10 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி கண்டறிந்து வருகின்றன. இந்நிலையில் ரஷியா 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரோனா பாதிப்பிற்கு தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து, ரஷிய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியின் சோதனைகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.