அதிகரிக்கும் கரோனா: மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனை
அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமா் மோடி
Updated On :17 ஏப்ரல் 2021, 12:51 pm

அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இக்கூட்டத்தில், அதிகரிக்கும் கரோனா மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...