ராஜஸ்தானில் நாளை(பிப்.24) பட்ஜெட் தாக்கல்
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாளை(பிப்.24) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாளை(பிப்.24) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில நாளை தாக்கல் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட செய்தியில்,
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் பிப்ரவரி 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியாண்டு 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...