ஆரணியில் பெய்த மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணியில் திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின








