47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.

News image
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.
Updated On :25 ஜனவரி 2021, 12:50 pm

DIN

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் தமிழக மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  திங்கள்கிழமை மாலை வீரவணக்க நாள் பொதுகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார்.

மேலும், அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு எம்.எல்.ஏ., மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜெ.பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.