காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஊழல் செய்பவர்களுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு: டி.கே.எஸ். இளங்கோவன்

அதிமுகவில் ஊழல் செய்பவர்களை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2021, 1:41 pm

ANI

அதிமுகவில் ஊழல் செய்பவர்களை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது,

அதிமுகவில் ஊழல் செய்பவர்களை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.  திமுகவின் வேட்பாளர்கள் அறிவித்த பின்னர், மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.