பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம்: மகாராஷ்டிர அமைச்சர்

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

News image
கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுங்கு பொதுமுடக்கம்
Updated On :15 மார்ச் 2021, 12:36 pm

ANI

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில்,

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நிலைமை மோசமடைந்தால், அதிக வழக்குகள் பதிவு செய்யப்படும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்.

மும்பையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 20 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில், 16,620 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.