ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 3:28 am

DIN

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இம்மாவட்டத்தில் உள்ள 
1 மாநகராட்சி 4 நகராட்சிகள், 51பேரூராட்சிகளுக்கான வாக்குகள்  8 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கான வாக்குகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இம்மாநகராட்சியில் மொத்தம் 544 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மாநகராட்சி ஆணையர்  ஆஷா அஜித் தலைமையிலும், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையிலும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.