விருதுநகர் மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மற்றும் 5 நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 9 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.
அதில் விருதுநகர் நகராட்சியில் 43 தபால் வாக்குகள் பதிவானது. அதைத்தொடர்ந்து 10-வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...