ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விருதுநகர் மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 4:01 am

DIN

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மற்றும் 5 நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 9 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. 

அதில் விருதுநகர் நகராட்சியில் 43 தபால் வாக்குகள் பதிவானது. அதைத்தொடர்ந்து 10-வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.