ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மன்னார்குடியில் வாக்கு எண்ணும் பணி 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  இன்று தொடங்கியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 3:40 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  இன்று தொடங்கியது.

மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை நாளான , இன்று மன்னார்குடி வஉசி சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருந்த 67 வாக்குப்பதிவு இயந்திரங்களின்  பாதுக்காப்பு அறையின் சி லீனை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சென்னுகிருஷ்ணன் வேட்பாளர்கள் , முகவர்கள் முன்னிலையில் அகற்றினார்.

இதனையடுத்து வாக்குப்பதிவு எண்ணும் இடத்தில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகளை வார்டு வாரியாக பிரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி பின் லே மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கும் பணி தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.