ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பூரில் தபால் வாக்குகளை பிரிக்கும் பணி 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேர் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 4:23 am

DIN

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேர் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்று அடுக்குவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை பிரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

இந்தத் தேர்தலில் பதிவான 457 தபால் வாக்குகளை மண்டலம் வாரியாக பிரிக்கும் பணியை மாநகராட்சி தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.