முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

டாடா ஸ்டீல் நிகர லாபம் 84 சதவீதம் சரிவு!

டாடா ஸ்டீல் நிறுவனமானது அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 84 சதவீதம் சரிந்து மார்ச் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1,566.24 கோடியாக குறைந்து வர்த்தகமானது.

News image
Updated On :2 மே 2023, 8:00 pm IST

புதுதில்லி: டாடா ஸ்டீல் நிறுவனமானது அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 84 சதவீதம் சரிந்து மார்ச் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1,566.24 கோடியாக குறைந்து வர்த்தகமானது.

இதற்கு முன்பு ரூ.9,835 நிகர லாபம் ஈட்டியுள்ள நிலையில், இதற்கு முந்தைய காலாண்டில் 12 கோடியாக இருந்தது என்று தனது பிஎஸ்இ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த வருமானம் 2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ரூ.69,615.70 கோடியிலிருந்து ரூ.63,131.08 கோடியாகக் குறைந்துள்ளது.

அதேசமயம், நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் கடந்த ஆண்டு ரூ.57,635.79 கோடியிலிருந்து ரூ.59,918.15 கோடியாக உயர்ந்துள்ளது.

டாடா ஸ்டீல் இந்தியாவின் முதல் ஆறு எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.