அம்பேத்கா் பிறந்தநாள் இன்று அரசு விடுமுறை
அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, தில்லி அரசின் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) மூடப்பட்டிருக்கும்


அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, தில்லி அரசின் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) மூடப்பட்டிருக்கும் என துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தேசிய தலைநகா் வலய பிராந்தியத்தில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...