ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!
குற்றவியல் நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரைத்தபோதிலும், வெறும் துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக அரசாணை மூலம் தெரியவந்துள்ளது.
மக்களை நோக்கிச் சுடும் காவலர்! (கோப்புப் படம்)









