சென்னையில் அண்ணா சாலையில் பெருந் தொலைவுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஜெமினி மேம்பாலத்தில் தொடங்கி திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் - அண்ணா சிலை வரையிலான பிரதான சாலை முழுவதுமாகப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துமீறி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்திலேயே மிக அதிகளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில்தான் இருக்கின்றனர்.
எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து அலைவதால்தான் நோய் பரவுவதாகக் கருதப்படும் நிலையில் சாலையை மூடும் முடிவுக்கு வந்திருக்கிறது காவல்துறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்!
ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி தீர்க்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

துரந்தர் - 2 படத்தில் பிரதமரின் காட்சிகள்!

திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

