'தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்'
தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்







