தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

DIN

ஒருவருக்கு ஒருவர் உதவி: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு ரயிலைப் பிடிக்க சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி மாற்றுத் திறனாளிகளான இருவரில் ஒருவர் தள்ளுவண்டியில் அமர்ந்திருக்க கயறு கட்டி இழுத்துச் செல்கிறார் மற்றொருவர்.

Story image

தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்திலுள்ள சொந்த ஊருக்குத் திரும்ப  நடந்து சென்றுகொண்டிருந்த  நிலையில் இரு மாநில எல்லையில் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டதால்  கலங்கி நிற்கிறார் புலம்பெய ர் தொழிலாளியான லங்கூலா என்ற பெண்.

Story image

ஊர் நோக்கி: மகாராஷ்டிரத்தில் தாணே நகரில் மஜிவாடா சந்திப்பில் செவ்வாய்க்கிழமை தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும்.

Story image

இடைவெளியில்லை: பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் உத்தரப் பிரதேசத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை ரயிலேறும் முன் மருத்துவ பரிசோதனைக்காகத் திரண்டுநிற்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், சமூக இடைவெளி பற்றிய எவ்வித அக்கறையுமின்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.