கணவர் இறந்துசரிவதை விடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாய்: பலர் உதவியால் கேரளம் திரும்பினார்
துபையிலிருந்தவாறு விடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே தன் கணவர் இறந்து சரிவதைப் பார்த்துக்கொண்டிருந்த, மூன்று பெண் குழந்தைகளின் தாயான 37 வயது கேரளப் பெண், இந்தியா திரும்பினார்.










