அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான நியு யார்க் நகர அஞ்சல்வழி வாக்குகளின் எண்ணிக்கை கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் முடிவு அறிவிக்கப்படாத நிலையில் சில இடங்கள் யாருக்கு என்பதில் இந்த வாக்கு எண்ணிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியு யார்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் 15 லட்சம் அஞ்சல்வழி வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளன.
நியு யார்க் மாகாண செனட்டில் ஏற்கெனவே 40-க்கு 23 என்ற அளவில் பெரும்பான்மையாகவுள்ள ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியினர், இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கூடுதலான இடங்களைப் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
பதிவான அனைத்து அஞ்சல்வழி வாக்குகளும் வந்துசேர வேண்டும் என்பதற்காக வாக்கு எண்ணிக்கையை ஒரு வாரத்துக்கு நியு யார்க் மாகாண நிர்வாகம் தள்ளிவைத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

