திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

புதுச்சேரியில் நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2021, 1:18 pm

DIN


புதுச்சேரியில் நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிப்பதாக ஆளுநர் தமிழிசை செ

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் நாளை முடல்  ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.