கரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகரில் (வெள்ளிக்கிழமை) எரியூட்டப்படுவதற்காக வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் கரோனாவில் இறந்தோரின் உடல்கள்.
அசாமில் நாகோன் நகரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
மும்பையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் போக்குவரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் மோனோ ரயிலில் செல்லும் பயணி ஒருவர்.
மும்பையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழக்கக் காரணமான விஜய் வல்லப கோவிட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவைப் பார்வையிடுகிறார் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.