உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகரில் மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பும் மையத்தின் முன் (புதன்கிழமை) காத்திருக்கும் மக்கள் கூட்டம்.
பிகாரின் தலைநகர் பாட்னாவில் ஆக்ஸிஜன் உதவிபெறும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள மீரட் நகரில் கரோனா பாதித்த தங்கள் உறவினர்களுக்காக ஆக்ஸிஜன் உருளைகளைப் பெறுவதற்காக நிரப்புமையத்தின் முன் காத்திருக்கும் உறவினர்கள்.