ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குடியரசுத் தலைவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.

News image
குடியரசுத் தலைவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
Updated On :11 ஜூன் 2021, 2:26 pm

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.

2 நாள் பயணமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தில்லி சென்றடைந்தார். இந்தப் பயணத்தில், பாஜக தலைவர்களை சந்தித்து வரும் அவர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  சந்தித்து மாநில நிலவரம் குறித்து யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.