நெல்லை தாமிர வருணியில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு
திருநெல்வேலியில் தாமிரவருணியில் தந்தை-மகன் திங்கள்கிழமை மூழ்கிய நிலையில் மகனின் உடல் மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின் போது சடலமாக மீட்கப்பட்டது.

நெல்லை தாமிர வருணியில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு







