அச்சுறுத்தும் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 4.01 லட்சம் பேர் பாதிப்பு: 4,187 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,078 -ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 4,187 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 4.01 லட்சம் பேர் பாதிப்பு








