உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய பரமக்குடி மாணவன்: தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு
உக்ரைன் நாட்டில் இருந்து மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் நாடு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த மாணவனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற அமைச்சர் பீ.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர்.








