நிகழாண்டு கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டியும் அதிகரித்துள்ளதால், கடும் வெப்பத்தாலும் வெப்ப அலைகளாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் என்று தமிழ்நாடு வெதர்மென் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழகத்தில் மே 1 முதல் 4 வரை வட உள் தமிழகத்தில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், மே 5 முதல் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் பகுதிகளுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மே முதல் வார இறுதியில் இருந்து மே 2-வது வாரம் வரை சில இடங்களில் மழை பெய்யும். பெங்களூரும் இதில் இணையலாம்." என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை! அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம்!

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி

வெப்ப அலை செயல்திட்டம்: கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


