தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சங்கரன், எஸ்.கீதா, எஸ்.வேல்மாறன், ஆர்.மூர்த்தி,ஆர்டி .முருகன், வட்டச் செயலர் ஆர்.கண்ணப்பன்,எஸ்.கணபதி, கே.சிவக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.சிவராமன், கே.உலகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.கிருஷ்ணமூர்த்தி, கே.அம்பிகாபதி, எஸ்.பிரகாஷ் எஸ்.சித்ரா, ஆர்.தாண்டவராயன், ஏ.நாகராஜன், கே.சுந்தரமூர்த்தி, கே.வீரமணி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எஸ்.ராமச்சந்திரன், என்.நாராயணன், எம்.ராஜேந்திரன், என்.ஜெயச்சந்திரன், ஜெ.ஜெயமலர், ஜி.நிதானம், ஆர்.பாலசுப்பிரமணியம், திவ்யா பிராங்க்ளின் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.