• Tag results for villupuram

செம்மண் முறைகேடு வழக்கில் தொடரும் பிறழ் சாட்சியம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் டி. ஜெயக்குமார் மனுத் தாக்கல்

செம்மண் முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதி கோரி,

published on : 9th September 2023

விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்!

மூன்று சட்டங்களின்பெயர்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதாக்களைத் தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம்.

published on : 31st August 2023

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்

அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

published on : 6th August 2023

விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

published on : 24th July 2023

விழுப்புரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கைது

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் திங்கள்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

published on : 24th July 2023

விழுப்புரம் சாலைவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் சாலைவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங

published on : 16th July 2023

விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னா

விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 15th July 2023

இந்து சமய அறநிலையத் துறை வசமான விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை!

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலார் அருள்மாளிகையை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர்.

published on : 11th July 2023

விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டம்

விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 10th July 2023

காதல் திருமணம் செய்த பெண் மூன்றே மாதங்களில் தற்கொலை!

தேனி மாவட்டம் கூடலூரில் காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் அரளி விதையை தின்று வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தற்கொலை செய்து கொண்டார்.

published on : 7th July 2023

விழுப்புரம்: மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜிநாமா!

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.

published on : 7th July 2023

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கில் தண்டனை: முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீடு!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனை; முன்னாள் சிறப்பு டிஜிபி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

published on : 5th July 2023

பராமரிப்புப் பணி: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து

ஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

published on : 14th June 2023

விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாட்டில் இரு தரப்பினர் போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

published on : 7th June 2023

கள்ளச்சாராய வழக்கு: 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில் கைதான 11 பேரை 3 நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

published on : 24th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை