ஆடிப்பெருக்கு: திருவையாறு புஷ்ப மண்டபப் படித்துறையில் வழிபாடு
திருவையாறு காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்து புதுமண தம்பதிகள் மற்றும் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி படித்துறையில் வழிபாடு செய்யும் புதுமண தம்பதிகள் மற்றும் மக்கள்.









