நாகை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 78-ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.








