சுதந்திர நாள் விழா: நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!
நாமக்கல் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக வளாகத்தில், 78-ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில், சுதந்திர நாளையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.








