சுதந்திர நாள் விழா: தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில், 78-ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.








