வயநாடு சம்பவ எதிரொலி... தமிழக மலைப் பகுதிகளில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக மலைப் பகுதிகளில் இயற்கை இடா்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சுதந்திர நாளையொட்டி வியாழக்கிழமை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.







