கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆக. 27-ல் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்!

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா பயணம்..

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்.(கோப்புப்படம்) - din

Updated On :15 ஆகஸ்ட் 2024, 2:17 pm IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயணித்தின் போது, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எத்தனை நாள் பயணம் என்பது குறித்த விரிவான தகவல் முதல்வர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாள்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று வந்தது குறுப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.