அஸ்ஸாம் வெள்ளம்: காசிரங்கா தேசிய பூங்காவில் 17 வன விலங்குகள் நீரில் மூழ்கி பலி, 72 மீட்பு
அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய பூங்காவின் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காண்டாமிருக குட்டி மற்றும் பன்றி மான் உட்பட பதினேழு வன விலங்குகள் நீரில் மூழ்கி இறந்தன.

மோரிகாவ்ன் மாவட்டத்தில் உள்ள சில்துபி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டின் தகரக் கூரையை மழை நீரில் நனைந்தபடி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர்.









