காவல்துறை பொய் வழக்கு போடுவதாகக் கூறி தாய், மகள் தீக்குளிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் பரபரப்பு
காவல்துறை பொய் வழக்கு போடுவதாகக் கூறி, சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன் தாய் மற்றும் மகள் இருவரும் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

சிவகங்கை ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தவரை மீட்ட போலீஸாா்.









