எம்.ஆா். விஜயபாஸ்கா், ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

புஞ்சை தோட்டக் குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார்.








