இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.

சாலை விபத்தில் பலியான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிச்சாண்டி (59).









