சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.









