கள்ளச்சாராய மரணம்: முதல்வர் மக்களை சந்திக்காதது ஏன்?, பயமா ? - இபிஎஸ் கேள்வி
உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த மாவட்ட மக்களை சந்திக்காதது ஏன்? முதல்வருக்கு பயமா?

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும் என உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர்.







