ரெளடி கொலை வழக்கில் தொடர்புடைய ரெளடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
திண்டுக்கல்லில் ரெளடி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவா் உள்பட 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவலரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடி ரிச்சா்ட் சச்சினை தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டுப் பிடித்தனர்.








