அக். 14-ல் திருச்செந்தூர் பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைக்கிறார் முதல்வர்
திருச்செந்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை(யாத்ரி நிவாஸ்) அக்.14 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)









