ஒரு வருடமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் தர்ணா!
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீர் தர்ணா போராட்டம்.

பென்னாகரம் அருகே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தராமல் ஒரு வருடத்திற்கு மேலாக அலைக்கழித்த வருவாய் துறையினரைக் கண்டித்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.






