குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் மக்கள் திடீா் சாலை மறியல்
சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.








